Are you His Sheep
John | யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.
John | யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.
Luke | லூக்கா 19:41-42 41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்-டழுது, 42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலா-கிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தா-யானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 41 As he approached Jerusalem and saw the city, he wept over it 42 And said, If you, even you, had only known on this day what would [...]
ஏசாயா 27:2-3 2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமுண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். 3 கர்த்தராகிய நான்அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும்காத்துக்கொள்வேன். Isaiah 27:2-3 2 In that day—“Sing about a fruitful vineyard: 3 I, the Lord, watch over it; I water it continually. I guard it day and night so that no one may [...]
லூக்கா 5:5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிர-யாச-ப்பட்-டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். Luke 5:5 Simon answered, “Master, we’ve worked hard all night and haven’t caught anything. But because you say so, I will let down the nets.
Daniel | வெளிப்படுத்தின விசேஷம் 9:18 நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் We do not make requests of you because we are righteous, but because of your great mercy.
Isaiah | ஏசாயாம 37:34 அவன் இந்த நகரத்துக்குள் பிர-வேசி-யாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான். By the way that he came he will return; he will not enter this city, declares the Lord.
Hosea | ஓசியா 2:15 There (அவ்விடத்திலிருந்து) I will give her (அவளுக்கு) back her vineyards (அவளுடைய திராட்சத்தோட்டங்களையும்), and will make the Valley of Achor (ஆ-கோ-ரின் பள்ளத்தாக்கையும்) a door of hope (நம்பிக்கையின் வாசலா கொடுப்பேன்). There she will (அவள் அங்கே) sing as in the days of her youth, as in the day she came up out of Egypt [...]
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 13:1 How long, Lord? Will you forget me forever? How long will you hide your face from me? கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர். எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 27:4a One thing I ask from the Lord, this is what I seek கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
Pslam | சங்கீதம் 16:2 You are my Lord; apart from you I have no good thing. என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்ல